வியாழன், 30 நவம்பர், 2017

யாழ்ப்பாணத்தை தாக்கவுள்ள ஓகி புயல்


ஓகி புயல்  இன்று இரவு 
யாழ்ப்பாணத்தை தாக்கவுள்ளதாக  காலநிலை அவதனிப்பு மத்திய நிலையம் தற்போது சிவப்பு எச்சரிக்கையாக அறிவித்துள்ளது. சுமார் 100-110 km வேகத்தில் காற்று வீசும் எனவும் அது மட்டுமல்லாது சுமார் 300mm மழை வீழ்ச்சியும் பதிவாகலாம் எனவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் முன் ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும். கடற்கரையோர மக்களை அவதானமாக இருக்குமாறும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் எனவும் அறிவித்துள்ளது...