ஓகி புயல் இன்று இரவு
யாழ்ப்பாணத்தை தாக்கவுள்ளதாக காலநிலை அவதனிப்பு மத்திய நிலையம் தற்போது சிவப்பு எச்சரிக்கையாக அறிவித்துள்ளது. சுமார் 100-110 km வேகத்தில் காற்று வீசும் எனவும் அது மட்டுமல்லாது சுமார் 300mm மழை வீழ்ச்சியும் பதிவாகலாம் எனவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் முன் ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும். கடற்கரையோர மக்களை அவதானமாக இருக்குமாறும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் எனவும் அறிவித்துள்ளது...
யாழ்ப்பாணத்தை தாக்கவுள்ளதாக காலநிலை அவதனிப்பு மத்திய நிலையம் தற்போது சிவப்பு எச்சரிக்கையாக அறிவித்துள்ளது. சுமார் 100-110 km வேகத்தில் காற்று வீசும் எனவும் அது மட்டுமல்லாது சுமார் 300mm மழை வீழ்ச்சியும் பதிவாகலாம் எனவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் முன் ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும். கடற்கரையோர மக்களை அவதானமாக இருக்குமாறும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் எனவும் அறிவித்துள்ளது...