திங்கள், 24 அக்டோபர், 2016

தமிழ்அரசியல் வாதிகளை விரட்டுவோம் தமிழர்களை பாதுகாப்போம்....




அன்று வித்தியாவுக்காக கடையடைப்பு  போராட்டம் இன்று  பல்கலை மாணவர்களுக்காக! இதனால் என்ன நன்மை வித்தியாவுக்காக நீதி வேண்டி எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது என்று எல்லோருக்கும் தெரியும் அதனால் என்ன நன்மை கிடைத்தது.? ஒன்றுமே இல்லை தப்பு செய்கின்றவர்கள் தமிழ் அரசியல் வாதிகளால் உல்லாசமாக இருக்கின்றார்கள்.
அதேபோலத்தான் இந்த நாடகமும்
 தமிழ் அரசியல் வாதிகள் இருக்கும் மட்டும் தமிழர்களுக்கு செத்தவீடு அதிகரித்து கொண்டேயிருக்கும்...
ஆதலால் தமிழ்அரசியல் வாதிகளை விரட்டுவோம்  தமிழர்களை பாதுகாப்போம்....