திங்கள், 25 செப்டம்பர், 2017

கொடிகாமம் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் வாள் வெட்டு


கொடிகாமம் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் வாள் வெட்டு

யாழ்பாணம் கொடிகாமம் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று இரவு 9:30 மணியளவில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற சம்பவத்தில் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிசார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.